Wednesday, December 14, 2022

அரசு உயர்நிலைப்பள்ளி கொங்குப்பட்டியில் - போதைபொருள் தடுப்பு மற்றும் பெண்குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கு










நேற்று அரசு உயர்நிலைப்பள்ளி கொங்குப்பட்டி JRC சார்பாக போதைபொருள் தடுப்பு மற்றும் பெண்குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது. முன்னதாக இந்நிகழ்வை பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு நிகழ்வாக தீவட்டிபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் ... 

No comments:

Post a Comment

Featured Post

ஐ. ரோசினிதேவி - வெற்றிக் கதை

ஐ. ரோசினிதேவி - வெற்றிக் கதை வெற்றிக் கதை ஐ. ரோசினிதேவி ...

Popular Posts

Total Pageviews

MY ADS

MY ADS

Contact Form

Name

Email *

Message *